பொதுபல சேனா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும்- அன்வர் MPC


அறூஸ்-
ண்மைக்காலமாக பொதுபல சேனா அமைப்பினால் முஸ்லீம்களின் கல்வி, கலாச்சாரம், மத வழிபாட்டுத்தளங்கள், புனித அல்குர் ஆன் அதுபோன்று எம்மைப் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ், எங்கள் தூதர் முகம்மது (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் மிக மோசமான வார்த்தைகளைப் பாவித்து இனரீதியாக முஸ்லீம்களை அவமதிக்கும் இனவாதக் குழுவான பொதுபல சேனா என்னும் அமைப்பினை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மாகாணசபைக்கு பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

திர்வரும் 21.07.2016 காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள இச்சபை அமர்வில் இது தொடர்பாக பெரும் உரை ஒன்றினையும் ஆற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -