11ஆம் திகதி நாடு முழுவதிலுமுள்ள அனைத்துக் கடைகளும் மூடப்படும்

வாக்களித்த மாற்றங்களை செய்யாமல் வற் வரி திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் நாடு முழுவதிலுமுள்ள வியாபார நிலையங்களை மூடிவிடுவதற்கு அகில இலங்கை வர்த்தக சங்க ஒன்றியம் தீர்மானம் செய்துள்ளது.

இந்த வரித் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிர்காலத்தில் எந்தவொரு உதவியும் வழங்காதிருக்கவும் அச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் இந்திக லியனகே தெரிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -