2 மில்லியன் பாகிஸ்தான் ரூபாவை உள/உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய அப்ரிடி..!



கிரிக்கெட்டில் சம்பாதிக்கின்ற பெருந்தொகைப் பணத்தை மூட்டை மூட்டையாய் கட்டி வைத்து சொகுசு வாழ்க்கை வாழும் பல கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறார் பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் ஆப்ரிடி/ 

தன்னுடைய நிதியத்தினூடாக உள/உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தேடிச்சென்று 2 மில்லியன் பாகிஸ்தான் ரூபா கொடுத்து மகிழ்வித்திருக்கிறார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -