காலி மாவட்டம்ரூபவ் மொறகல பிரதேசத்தில் நீர் வழங்கல் 25 மில்லியனில் நீர் இறைக்கும் இயந்திரம்

ஷபீக் ஹுஸைன்-
காலி மாவட்டம்ரூபவ் மொறகல பிரதேசத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் 25 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அக்மீமன - ஹரிதகல -மொறகல நீர் வழங்கல் திட்டம்ரூபவ் செயலூக்கி நீர் இறைக்கும் இயந்திரசாலையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (15) பிரதம அதிதியாக  கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இதில் அமைச்சர் கயந்த்த கருணாதிலக ரூபவ் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -