ஹிருணிகா மீது 29 குற்றச்சாட்டுக்கள்..! வழக்கு தாக்கல்



பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக தலைமை வழக்கறிஞர்ஒருவரால் கொழும்பு உயர்நீதிமன்றில் கடுமையான குற்றச்சாட்டு மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரைகடத்திச் சென்றமை தொடர்பாகவே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

அமில பிரியங்கர என்ற இளைஞரை கடத்தியமை , தாக்கியமை , உயிருக்கு அச்சுறுத்தல்விடுத்தமை உள்ளிட்ட 29 குற்றச்சாட்டுக்கள் ஹிருனிகா உள்ளிட்டவர்கள் மீதுசுமத்தப்பட்டு உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -