அபிவிருத்தி செய்ய 59 கோடி தாருங்கள் - அரசிடம் கோருகிறார் பொன்சேகா

அமைச்சர் சரத் பொன்சேகா அரசாங்கத்திடம் 59 கோடி 29 இலட்சம் ரூபாய் நிதியை கோரியுள்ளார். எதிர்வரும் காலங்களில் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிகளுக்காக வேண்டியே அவர் அரசாங்கத்திடம் 59 கோடி 29 இலட்சம் ரூபாய் நிதியை கோரியுள்ளார்.

இதற்கான மனுவானது ஜுன் மாதம் 28ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜுலை 12ஆம் திகதி இதற்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -