வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தண்ணீர் கட்டண முரண்பாடு தீர்த்து வைப்பு..!

ஷபீக் ஹுஸைன்-
ண்மையில் கொழும்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு தண்ணீர் கட்டணங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்ப்பதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லாம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பணிப்பின்பேரில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் ஷபீக் ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் ஆகஸ்ட் 8,9,10 ஆம் திகதிகளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் விசேட முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முகாமில் நீர் குழாய் உடைந்து கூடுதலாக வந்துள்ள பட்டியலுக்கு விலைக்கழிவும், மேலும் கூடுதலாக வந்துள்ள பட்டியலுக்கு தவனை அடிப்படையிலும் பட்டியலுக்கான பணத்தொகையை செலுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் ஷபீக் ரஜாப்தீன் அவர்கள் ஏற்பாடு செய்துகொடுத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -