உக்கிரமடையும் பல்கலைக்கழக ஊழியர் போராட்டம்.!

எம்.வை.அமீர் -
ல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார உழியர்கள் சங்க சம்மேளனத்தினால் கடந்த 2016-07-27 முதல் முன்னெடுக்கப்படும் தொடர் பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிறுவனங்களும் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் 2016-08-03 ஆம் திகதியாகிய இன்றும் போராட்டங்கள் போடர்கின்றன.

தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் அப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்பாக ஊழியர் சங்கத்தின் தலைவர் வை.முபாறக் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு அவர்களது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஊழியர்கள் வீதியில் இறங்கி தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என கோஷமிட்டவாறு வலம்வந்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -