வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகளை‬‪ இலகுபடுத்தும் முகமாக கிழக்கு முதல்வரின் அதிரடி‬ நடவடிக்கை..!

வி
யாபாரிகளின் வியாபார நடவடிக்கைகளை‬‪ இலகுபடுத்தும் முகமாக முதல்வரின் அதிரடி‬ நடவடிக்கையினால் ஏறாவூர் பழையசந்தை மற்றும்‬ ‪பெண்சந்தைகளில் வியாபாரம் செய்யும்‬ வியாபாரிகளுக்கு இலவச தராசு‬கள் வழங்கப்படவுள்ளன.

கிழக்குமாகாண‬‪ ‎முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ‬அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மீன்வியாபாரிகளுக்கு தங்களுடைய வியாபாரத்தை இலகுவாக மேம்படுத்தும் நோக்கில் இவ் இலவச தராசுகள் வழங்கப்படவுள்ளது. தராசின்றி வியாபாரம் செய்யும் சிலரின் நடவடிக்கையினைப் பார்வையிட்ட முதலமைச்சர் அவர்களுக்கும் ஏனையோர்களுக்கும் சிறந்த தராசுகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளமையானது அனேகமான வியாபாரிகளுக்கும், நுகர்வோருக்கும் நன்மைபயக்கும் என்பது திடம்.


எனவே வியாபாரிகளுக்கான இலவச தராசுகள் அடுத்த வாரம் முதலமைச்சரினால் ஏறாவூர் காரியாலயத்தில் வைத்து வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -