பாதயாத்திரையை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நிறைவு செய்வதற்கு மேடை அமைப்பு...!

கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த பாதயாத்திரையை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நிறைவு செய்வதற்கு மேடை அமைக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நாங்கள் ஹைப்பார்க் மைதானைத்தை நோக்கியே பயணிக்கிறோம் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த பாத யாத்திரையை கெம்பல் மைதானத்தில் நிறைவு செய்வதற்கே பொலிஸாரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான கடிதத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பொலிஸார் கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -