மலேசிய மலாக்கா முதலமைச்சருடன் கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு

மலேசிய மலாக்கா மாநில முதலமைச்சர் டதுக் செரி ஐஆர் எச்.ஜே இட்ரிஸ் பின் எச்ஜே ஹாரொன் (Datuk seri ir. Hj idris bin hj haron) மற்றும் இலங்கை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலைய முக்கிய பிரமுகர் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றபோது.

இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாகவும், கொழும்பு, திருகோணமலை, ஒலுவில் ஆகிய துறைமுகங்கள் அபிவிருத்தி செய்தல் தொடர்பாகவும், கிழக்கில் முதலீடு செய்தல் தொடர்பாகவும் அதற்கான முதலீட்டாளர்களை கிழக்கு மாகாணத்துக்கு கொண்டு வருதல் சம்மந்தமாகவும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -