ஹுலானுகே விவசாய போதனா ஆசிரியர் H.M. இர்சாத் இன் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் D.M.S.B.திசானாயக்க அவர்களின் வழிகாட்டலில் கீழ் மாகாண விவசாய திணைக்களத்தினால் , தேசிய உணவு உற்பத்தி வேலை திட்டத்தின் ஒரு செயற்பாடாக பாரம்பரிய உணவுகளை தயாரித்து மக்களிடையே பிரபரல்யப்படுத்தும் ஓன்றிணைந்த செயற்திட்ட நிகழ்வானது ஹுலானுகே விவசாய போதனாசிரியர் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை . இடம் பெற்றது .
இன் நிகழ்வில் பிரதம அதீதியாக உதவி விவசாய பணிப்பாளர் M.I.இஸ்மாலெப்பை அவர்களும் ,பாடவிதான உத்திதியோகத்தர் ருவினி அவர்களும் , லகுகல விவசாய போதனாசிரியை திருமதி . M.ஜெயராஜ் அவர்களும் , மற்றும் பிரதேச விவசாயிகளும் , கலந்து கொண்டனர் . இன் நிகழ்வில் பாரம்பரிய உணவுகளை தயாரித்தல் தொடர்பான செயன்முறைகளும் , பாட விதானஉத்திதியோகத்தரினால் செய்துகாட்டப்பட்டது