சைக்கிளில் சென்ற இளஞர் விசிவிட்டுச் சென்ற பெட்டிக்குள் அழகான ஆண்குழந்தை மீட்பு-படம்

முகம்மட் அஸ்மி-
யாழ்ப்பாணம் - இளவாலை வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் - சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் வீசி விட்டு சென்ற பெட்டி ஒன்றுக்குள் இருந்து ஆண் சிசு ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது -

மீட்கப்பட்ட சிசு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் - இது தொடர்பான விசாரணைகளை இளவாலை போலீசார் மேட்கொண்டு வருகின்றனர் -

மனித உருவில் நடமாடும் ஜந்துக்களே! என்ன பாவம் செய்தான் இந்த பாலகன் - கண்டதால் காப்பாற்றப்பட்டான் இல்லையேல் நாய்க்கும் -பூனைக்குமல்லவா இரையாகி இருக்கும் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -