ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டி ஒன்றில் எகிப்த் வீரர் இஸ்லாம் ஷாஹி இஸ்றேல் வீரர் ஒருவரை எதிர் கொண்டார் போட்டியின் முடிவில் இஸ்றேல் வீரருக்கு கைகொடுக்க மறுத்து விட்டார் இஸ்லாம் ஷாஹி.
பாலஸ்தீன மக்களை அனியாயமாக கொன்று கொண்டிருக்கும் இஸ்றேலிய குடிமகனோடு நான் எப்படி கைகுலுக்க முடியும் என்பது இஸ்லாம் ஷாஹியின் நிலைபாடாகும்.
இந்த குற்றத்திற்காக ஒலிம்பிக் சங்கம் மற்ற போட்டிகளில் அவரை கலந்து கொள்ள அனுமதிக்காமல் நாட்டுக்கு திருப்பி அனுப்பியது.
கொள்கைக்காக பதக்க கனவை இழந்த மாவீரராக இஸ்லாம் ஷாஹி காட்சி தருகிறார்.
போட்டியில் வென்றிருந்தால் சில நாட்கள் பேசப்பட்டிருப்பார், யூதனிடம் கை குலுக்க மறுத்ததால் காலம் உள்ளவரை பேசப்படுவார்.
பாலஸ்தீன மக்கள் மனதில் ஹீரோவாக போற்றப்படுவார்.
tamilsecret
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -