வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடவும் - லக்ஷ்மன் கிரியெல்ல

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறு உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

சம்பள முறைப்பாடுகள் உட்பட்ட ஏழு கோரிக்கைளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

அத்துடன் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்ததாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -