சாதணை படைத்த மாணவி இப்றாவுக்கு பரிசுப் பொதி அன்பளிப்பு

பி.எம்.எம்.ஏ.காதர்-


மாகாண மட்ட நீளம் பாய்தல் போட்டியில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்த பெரியநீலாவணை அக்பர் வித்தியாலய மாணவி அப்துல் லத்தீப் இப்றாவுக்கு மருதமுனை ஒன்லைனின் ஏற்பாட்டில் அதன் ஸ்தாபகர் சுகையில் ஜமால்தீன் மர்ஹூம் என்.எம்.எம்.இஸ்மாயில் ஞாபாகார்த்த கற்றல் உபகரணப் பொதியை நேற்று(05-08- 2016)வழங்கிய போது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -