அஷ்ரப் ஏ சமத்-
யப்பாண் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி யசு புக்காட இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளாா். இலங்கை - நட்புரவுவை பலப்படுத்தும் ஓர் அங்கமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் நேற்று (17) பி.எம்.ஜ.சி.எச் ல் வைத்து பேச்சுவாா்த்தை நடாத்தினாா். அத்துடன் யப்பான் முதலீட்டாளா்களை இலங்கையில் முதலிடுவதற்கும் இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கும் உதவுமாரும் குமாரதுங்க யப்பான் முன்னாள் பிரதம மந்திரியிடம் வேண்டிக் கொண்டாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -