மரணத்துக்கு தேதிகுறிக்கும் காஸ்மீர் போராளி சரித்திரம்.

சபூர் ஆதம்-
முகப்பரு போட்டாலே..
முந்நூறு மருந்துகள் தேடும் எம்மவர் மத்தியில்
மரணம் தம் தோள்களில் சுமந்து
நொடிகளை கணக்கிட்டு நகரும் சுஹாதாக்கள்!

காஸ்மீர் போராளிகள்;
காலால் நடந்து
வாயால் மொழிந்து
கையால் தலைவாரிக் கொண்டு
எல்லோரையும் போலவேதான் இவர்களும்....

உள்ளே எரியும் விடுதலைக் கனல்மட்டும்
எப்போது தணியும்?

பலருக்கு மரணம் வாழ்வின் முடிவு
காஸ்மீர் போராளிகளின் ஜனனம் மட்டும்
மரணத்தில்தான் ஆரம்பம்...

காஸ்மீர் போராளிகளுக்கு காணிக்கை என்ன?
கண்ணீரா?
கப்ர்களா?
இல்லை.
எதுவுமே இல்லை....துஆக்கள் மட்டுமே!!!!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -