தமிழ் முற்போக்கு கூட்டணியின் மக்கள் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கௌரவ அமைச்சர்கள் கண்டி மாவட்டத்தில் உள்ள மக்களின் குறைகளை ஆராயும் பொருட்டு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவரும் அமைச்சருமான வே. இராதாகிருஷ;ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டபோது




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -