திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவித்தல்..!

எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு நடாத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்காக இம்மாவட்டத்தில் பணியாற்றும் இலத்திரனியல், அச்சு ஊடகம் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்களை மாவட்ட செயலகத்தில் உள்ள தகவல் திணைக்களத்தின் ஊடகப் பிரிவில் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் முழுப்பெயர், விலாசம் அடையாள அட்டை இலக்கம் மற்றும் பணியாற்றும் ஊடகம், தொலைபேசி என்பவற்றை கீழ் குறிப்பிடும் தொலைபேசி இலக்கத்திற்கு 0778926338 இலக்கத்திற்கு SMS செய்யுமாறும் அல்லது நேரடியாக தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -