இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு உதவுவோம்

புல்மோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர், கவிஞர் என்.எம்.
நஸீர்(கலையன்பன் நஸீர்) இதய நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
இவர் உடனடியாக சத்திரசிகிச்சைக்குள்ளாக்கப்பட வேண்டுமென லங்காவைத்தியசாலையின் இருதய வைத்திய நிபுணர் டாக்டர் ஜே. ஜயவர்தன சிபாரிசு செதுள்ளார்.

இதற்காக 450,000 ரூபா தேவைப்படுகின்றது. கமத்தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட இவர், தனது சத்திரசிகிச்சைக்காக பரோபகாரிகள் மற்றும் நல்லெண்ணம் படைத்தவர்களின் உதவியை வேண்டி நிற்கின்றார்.

இவரது பெயரில் மக்கள் வங்கி புல்மோட்டைக்கிளையில் திறக்கப்பட்டுள்ள
352-2001- 7-2379637 என்ற வங்கிக் கணக்குக்கு உதவிகளை வைப்புச் செய்யுமாறு கேட்கப்படுகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு 071 - 2000146 எனும் தொலைபேசி இலக்கத்துடன்
தொடர்பு கொள்ளவும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -