பீடியின் விலை அதிகரிப்பு

பீடியின் விலை இன்று முதல் ஆறு ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவரை சந்தைகளில் ஒரு பீடி இரண்டு ரூபாய் 50 சதம் தொடக்கம் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, 20 பீடிகள் அடங்கிய ஒரு கட்டு 120 ரூபாவரை விற்பனை செய்யப்படவுள்ளது.

பீடி தயாரிக்க பயன்படுத்தப்படும் இலைக்கான வரியை அரசாங்கம் அதிகரித்தமையே இந்த விலை அதிகரிப்புக்குக் காரணமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -