வற்வரி திருத்தச் சட்டமூலத்தில் அரசியலமைப்பின் முக்கிய ஷரத்துகள் பின்பற்றப் படவில்லை

வற் வரி திருத்தச் சட்டமூலத்தில் அரசியலமைப்பின் முக்கிய ஷரத்துகள் பின்பற்றப் படவில்லை என நாடாளுமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.  இதனால் இச் சட்ட மூலம் செல்லுபடியற்றதாகியுள்ளது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -