தர்கா நகரில் ஏற்பட்ட பதற்றம் : STF குவிப்பு

களுத்துறை தர்கா நகரில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக நகரில் இன்று மாலை முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெங்கு நுளம்புகளை அழிக்கும் புகையடிக்கப்பட்ட போது, அந்த புகை உணவகங்களில் உள்ள உணவுகளில் பட்டதாக கூறி, உணவகம் ஒன்றின் உரிமையாளர் சுகாதார பரிசோதகர் மற்றும் தொழிலாளிகளை கடைக்குள் போட்டு பூட்டியுள்ளார்.

பொலிஸார் தலையிட்டு இருவரையும் காப்பாற்றியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தவி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -