குருநாகல் : மறைவில் 60 STF

குருநாகலில் இன்று (10) நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் விஷேட கூட்டத்திற்கு விசேட அதிரடி படையின் யாரும் வரவில்லை என்றும் இதுவரை 05-10 பொலிஸாருக்குள்ளே அங்கு கடமைபுரிந்து வருவதாகவும் அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இம்போட் மிரர் செய்திப்பிரிவு அங்கு களத்தில் உள்ள றிஸ்வி ஜவஹர் ஷாவை தொடர்பு கொண்டு கேட்ட போது.

தற்போது குருநாகல் பிரதேசத்தின் ஊர்களுக்குள் பொலிசார் மாத்திரம் கடமை புரிந்து வருவதாகவும், 60 விசேட அதிரடி படையினர்கள் அந்த பிரதேசத்திற்கு வெளியே கடமை புரிந்து வருவதாகவும் பிரச்சினைகள் ஏதும் எழுப்பட்டும் சந்தர்ப்பத்திற்கு அவர்கள் விரைவதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -