அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு இன்றுடன் 15 வருடங்கள்..!

மெரிக்காவின் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் என்பவற்றை இலக்கு வைத்து அல்கெய்தா அமைப்பு மேற்கொண்ட தாக்குதலின் 15 வருட நிறைவு இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கடந்த 2001 செப்டம்பர் 11 ஆம் திகதி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. உலக அரசியல் போக்கை மாற்றிய ஒரு நாளாக அந்நாள் நினைவு கூறப்படுகின்றது.

அன்றைய தினத்தில் நான்கு பயணிகள் விமானங்கள் கொண்டு அமெரிக்காவின் முக்கிய பல இடங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல்களுக்கு உசாமா பின் லேடன் தலைமையிலான அல்கெய்தா அமைப்பு உரிமை கோரியதாக அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -