திருகோணமலை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற 237 படை வீரர்களுக்கான பயிற்சி நிறைவு..!

அப்துல்சலாம் யாசீம்-
லங்கை இரானுவப்படையின் 04வது ஆமட்கோ பிரிவில் திருகோணமலை- சீனக்குடா பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற 237 படை வீரர்களுக்கான பயிற்சி நிறைவு நாள் நேற்று (10) சீனக்குடா இரானுவ முகாமில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மொறவெவ இரானுவப்படையின் கட்டளைத்தளபதி லெ்டினல் கேணல் பீ.வை.நாயக்கார கலந்து வீரர்களின் அணிவகுப்பணையும் பார்வையிட்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -