பிணத்தை அமைச்சரின் வீட்டுக்கு அனுப்புவோம்..!

காமிலா பேகம்-
"யானைகளால் மனிதர்களுக்கு நேரிடும் இடர்களை தடுக்கா விடில் இதன் பின்பு ஏதாவது யானைகளால் மக்கள் தாக்கப்பட்டால், உயிரிழந்தவர்களின் உடல்களை வனஜீவி அமைச்சரின் வீட்டுக்கே எடுத்துச்செல்வோம்" என "யானை மக்கள் பாதுகாப்பு" அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.இன்று தம்பள்ளையில் நடைபெற்ற, ஊடகவியளாளர் ஒன்று கூடலிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

இந்த ஆண்டு (2016) மட்டும் சுமார் 40 யானைகளால், 80 பேர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள், என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -