தோட்ட குடியிருப்பில் தீ விபத்து..!

க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட லிந்துலை - கொணன் மேற்பிரிவு தோட்ட குடியிருப்பில் 09.09.2016 அன்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் மின்மானியும், வீட்டின் ஒருபுற பகுதியும் எரிந்துள்ளது.

எனினும் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேவேளை இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திற்கும், லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கும், மின்சார சபையினருக்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -