இரட்டைக்கொலையின் சீ.சீ.ரி.வி ஆதாரம் யார் அந்த மோட்டார் சைக்கிள்

றாவூரில் கடந்த வாரம் தாயும் மகளும் வெட்டிக் கொலைசெய்யப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்தநிலையில், கொலை இடம்பெற்ற வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளொன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் உலாவித் திரிந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவ தினமான கடந்த 10ஆம் திகதி நள்ளிரவும் மறுநாள் காலையும் குறித்த மோட்டார் சைக்கிள், கொலை இடம்பெற்ற வீடு அமைந்துள்ள வீதியில் பலமுறை உலாவியமை, அருகிலுள்ள சீ.சீ.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

எனினும் குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் தெளிவில்லாத நிலையில், அது பற்றி கண்டுபிடிப்பதற்காக குறித்த காணொளி பதிவு மொறட்டுவ பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் பல கோணங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.லபு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -