கூட்டு எதிர்கட்சி நால்வருக்கு ஜனாதிபதி தொலைபேசியில் அழைப்பு..!

கூட்டு எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் நால்வருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தன்னை சந்திக்க வருமாறு தொலைபேசியில் அழைப்புவிடுத்துள்ளார். குமார் வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகே, கெஹெலிய ,டளஸ் ஆகிய நால்வரையும் அவர்களுடைய மொபைலில் தொடர்புகொண்ட ஜனாதிபதி இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

குறித்த உறுப்பினர்கள் நால்வரும் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -