சிறைச்சாலையில் துமிந்த சில்வா பிடிவாதம்..!

ரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினால் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனக்கு சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவை உண்ண முடியாது எனவும் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருவதற்கு வீட்டாருக்கு அனுமதியளிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் மரண தண்டனை கைதியொருவருக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வர முடியாது என்பதனால் சிறைச்சாலை அதிகாரிகள் அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -