துமிந்த சில்வா ஜெயிலுக்குள் திருவிளையாடல் ஆடுகின்றாரா..?

துமிந்த சில்வா ஜெயிலுக்குள் திருவிளையாடல் ஆடுகின்றாரா..? பேஸ்புக் சொல்கின்றது!!!... மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓர் நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் முகநூல் கணக்கு தொடர்ந்தும் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சற்று நேரத்திற்கு முன்னதாகவும் துமிந்த சில்வாவின் முகநூல் கணக்கில் சில புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 13ம் திகதியின் பின்னர் துமிந்தவின் முகநூல் கணக்கு இவ்வாறு செயற்பட்டுள்ளது.

முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இவ்வாறு புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -