மற்றுமொரு வர்த்தகர் கடத்தல் : பொலிசாரின் அதிரடி நடவடிக்கை - கடத்திச் செல்லும்போதே வர்த்தகர் மீட்பு

பாணந்துறை பகுதியில் வாகனமொன்றில் வர்த்தகர் ஒருவரை கடத்தி சென்று கொண்டிருக்கும் வேளையில் பண்டாரகம பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தகர்  தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேலதிக விசரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -