பிறந்தநாளுக்கு அதிபர் வழங்கிய பரிசு – மாணவி மருத்துவமனையில்

லஸ்முல்ல தேசிய பாடசாலையில் அதிபரின் தாக்குதலை அடுத்து மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் குறித்த மாணவியின் கைகளிலும் முதுகுப்பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமது பிறந்தநாளை முன்னிட்டு குறித்த மாணவி சக மாணவர்களுக்கு வழங்கிய இனிப்பு பண்டங்களின் பொதி காகிதங்கள் வகுப்பில் வீசப்பட்டுள்ளன. இதனை அடுத்து மாணவியை அதிபர் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கும் போது மாணவியின் பிறந்தநாளுக்கான பரிசு இதுவென்று அதிபர் கூறியதாகவும் கூறப்படுகிறது. சகோதர இணையத்திலிருந்து
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -