பின்னேர வகுப்பிற்குச்சென்ற இரண்டு சிறுவர்களைக்காணவில்லை -திருகோணமலையில் சம்பவம்


எப்.முபாரக்-

திருகோணமலை-கன்னியா பகுதியில் பின்னேர வகுப்பிற்குச்சென்ற இரண்டு சிறுவர்களைக்காண வில்லையென பெற்றோர்கள் நேற்றிரவு (12) உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனதாக கூறப்படும் கன்னியா-மிகிந்தபுர இலக்கம் 532 இல் வசித்து வரும் யோகராஜா துஷானா அனு (09வயது) மற்றும் எஸ்.தனுஸ்க (11வயது) ஆகியோர் தொடர்பாகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர்கள் காணாமல் போன தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -