ஏறாவூர் இரட்டைக்கொலை விவகாரம் : தீவிர விசாரனை

ஏறாவூர் – முகாந்திரம் வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

நேற்று (11) அதிகாலை வேளையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் தாயும் மகளும் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்ததோடு, கொலையாளிகள் கூரை வழியாக இறங்கி இக் கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நேற்று இடம்பெற்றதையடுத்து, உடலங்கள் தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இக் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -