இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையைச் சேர்ந்த சொல்லிசைக் கலைஞன் சீ.வி.லக்ஸ்,
ஸ்ரீநிரோஷன், மட்டக்களப்பு எம்.சி.ராவ்
அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒமர்,
கொழும்பைச் சேர்ந்த ஜீ.கே.கிரிஷான் மகேஷன், பிரேம் ஜே.ஆர்
மற்றும் ஹற்றனைச் சேர்ந்த யங்கிரீஸ், கண்டியைச் சேர்ந்த விக்கி கே.வை, யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த வோரன்ஷ் சோர்.
ஆகியோர் இணைந்து பாடிய இலங்கைத் தமிழன் பாடல்
இப்பொழுது வெளியாகி யூடியூப்பில் பலரையும் கவர்ந்துள்ளது.
இப்பாடல் புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புக்கும் மத்தியில் இளைஞர்களின் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது.
இந்த பாடல் இலங்கையின் மூத்த கலைஞர் கிரிசான் மகேஷனின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.