தலைவர் ஹக்கீமால் கடந்த காலம் தொட்டு இன்று வரை ஏராளமானோர் தொழில் வாய்ப்பை பெற்றமை யாவரும் அறிந்த உண்மை.
இதில் ஒரு சில நாதாரிகளின் நினைப்பும் அகங்காரமும் என்ன என்றால் தலைவர் ஹக்கீமுடைய தலைக்கும் மேலும் ஊரில் உள்ளவர்களின் தலைக்கும் மேலும் நடக்கலாம் என்ற. தலைக்கனம் பிடித்து தலைக்கு மேல் தலை விரித்து ஆடுகின்றார்கள் தம்பிமார்களே தலைக்கு மேல் தலை விரித்து ஆடும் இந்த ஆட்டம் மிக துலைவில் இல்லை.
அதற்கு மிக உதாரணம் அமைச்சர் நசீர்ருக்கு எதிராக நீங்கள் பேசியதும் இளைஞர்கள் மீது பரப்பிய போலித்தனமான பிரச்சாரங்களும் வார்த்தைளும் அவர் மீது சுமத்திய பழிகளும் அந்த வார்த்தைகளும் இன்னும் என் மனதில் உலாவிக்கொண்டு இருக்கின்றது.
ஆனால் எனக்கு தெரியும் நீங்கள் சூடு சொரனை இல்லாதவர்கள் என்று உங்களுடைய தேவை இருப்பதற்காக நீங்கள் எட்டுப்பேர் கொண்ட குழுவாக இரண்டு தொழில்க்காக சென்று உள்ளீர்கள் ஆனால் அந்த அமைச்சரைப் பற்றி பாரிய பழியை தலமைவரை கொண்டு சென்று சுமத்திய பழியும் எனக்கு தெரியும். ஆனால் இன்று அவரிடம் உறவு கொண்டாடுகிறீர்கள் அதுவும் ஏன் என்று தெரியும். இந்த செயல்பாட்டை பார்க்கும் போது மிகவும் அசிங்கமாவும் அருவெறுப்பாகவும் இருக்கின்றது. பாவம் அமைச்சர் நசீர். நீங்கள் சுமத்தி பாரிய பழியை இன்னும் அறியாமல் உள்ளார்.
அப்படிபட்ட நீங்கள் ஒரு Shirt, ஒரு Pants ,ஒரு Shoes,ஒரு Cooling sunglasses அடித்து போனால் உங்களின் நினைப்பு bill gates Family என்றும் States யும் Capacity யும் மாறிவிட்டது என்றும் தலைக்கு மேல் தூக்கி வைத்து நீங்களாக ஒரு கற்பனை செய்து கொண்டு பொளப்பாக்கிவிட்டிர்கள்.
பாவம் உங்கள் States யும் Capacity யும் ஒருபோதும் மாறாது அப்படி சிறுதளவு மாறியிருந்தால் அதற்கு இந்த ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரஸிம் தான் காரணம்.
அதற்கு இந்த தலைவருக்கும் கட்சிக்கும் நன்றிக்கடன் செய்யுங்கள் இல்லை என்றால் உபத்திரவம் செய்யாமல் இருங்கள்.
என்னுடைய Facebook பக்கத்தில் ஆதாரபூர்மான உண்மையான கருத்துக்களை எழுதி அதை பலர் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட வைப்பேன்.
என்னுடைய Facebook பக்கத்தில் ஆதாரபூர்மான உண்மையான கருத்துக்களை எழுதி அதை பலர் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட வைப்பேன்.
இதற்கு நீங்கள் உங்கள் உணர்பூர்மான, உண்மையான ஆதாரமான கருத்துக்களை மட்டும் தான் எழுத வேண்டும் அதை விட்டுவிடு அப்பா Bill gates, உம்மா Elizabeth,நான் Ambani என்றல்லாம் என்னிடம் சொல்லக்கூடாது.இப்படிப்பட்டஅவசியமில்லாத சொல் பிரயோக எழுதப்பட்டால் மிகமேசமான வாத்தைகளை எனக்கு எழுத வேண்டி ஏற்படும்.
மீண்டும் சொல்கின்றோன் என்னை திருத்துவனாக இருந்தால்ஒழுக்கமான,மானஸ்தனான,நேர்மையான, அல்லாஹூக்கு பயர்ந்த கை சுத்தமானவன் மட்டும்தான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும். கண்ட கண்ட இறால்கள் எல்லாம் கேள்வி கேட்க்கக் கூடாது என்கிறார்.
Hashimajimiya
Palamunai-01
மீண்டும் சொல்கின்றோன் என்னை திருத்துவனாக இருந்தால்ஒழுக்கமான,மானஸ்தனான,நேர்மையான, அல்லாஹூக்கு பயர்ந்த கை சுத்தமானவன் மட்டும்தான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும். கண்ட கண்ட இறால்கள் எல்லாம் கேள்வி கேட்க்கக் கூடாது என்கிறார்.
Hashimajimiya
Palamunai-01