விமல் வீரவங்ச FCID யில் ஆஜர்..!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இன்று (14) காலை நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இவர் அமைச்சராக இருந்த காலத்தில், இலங்கை பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வாகன பயன்பாட்டில் முறைகேடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவே இவர் இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் சகோதரர் சானுக ரத்வத்தவும் இன்று எப்.சி.ஐ.டி. யிற்கு அழைக்கப்பட்டுள்ளார். சி.எஸ்.என். நிறுவனத்தில் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்வில் விசாரணை மேற்கொள்ள இவர் இன்று அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -