ரிம்ஸா முஹம்மதின் 12 ஆவது நூலான 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதி வெளியீடு..!

கொழும்பு பிரைட்டன் ரெஸ்ட் மண்டபத்தில் இடம்பெற்ற 14 ஆவது நகைச்சுவை சங்கமத்தின் போது எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 12 ஆவது நூல் வெளியீடான 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதியின் முதல் பிரதியை புரவலர் புத்தகப் பூங்காவின் ஸ்தாபகத் தலைவர் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் பெற்றுக்கொள்வதையும், அருகில் ஊடக அதிகாரி நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன், ஆசிரியை ஷாமிலா செரீப் முஸ்டீன் ஆகியோரையும் படத்தில் காணலாம்.

தகவலும் படமும் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -