கல்கின்னை பகுதியில் இன்று காலை துப்பாக்கி சூடு 22 வயது முபீத் மரணம் மற்றொருவர் ஆபத்தான நிலையில்

ல்ஹின்னயில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் முஸ்லிம் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மாற்றொருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சிவப்பு நிற காரொன்றில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டிலே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதுடன் 22 வயது முபீத் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞர்  படுகாயம் அடைந்த நிலையி

சூடு நடத்தியவர்கள் இருவர் பிடிபட்டுள்ளனர். ஒருவர் மாளிகாவத்தையை சேர்ந்த முஸ்லிம் நபர் எனவும் சொந்த பிரச்சினை காரணமாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

போட்டோ கொப்பி எடுக்க வீதிக்கு வந்த வேளையிலே சுட்டுக்கொலை செய்யபட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சூடு நடத்தியவர்கள் சென்ற கார்..

சூடு நடாத்தியவர்.

சூட்டுக்காயத்துக்குள்ளான இளைஞன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -