போதையில் வாகனம் செலுத்துவோருக்கு - இலங்கையின் புதிய சட்டம் : 25,000 ரூபாய் அபராதம்

போதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துத்தல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 6 குற்றங்களுக்கு, குறைந்தது 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -