இலங்கையில் 5,000 ரூபாய் நாணயத்தாளை செல்லுபடியற்றதாக்கவும்

“பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்பு பணத்தை அழிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அதிரடி நடவடிக்கைகளை உதாரணமாகக் கொண்டு, இலங்கையிலுள்ள 5,000 ரூபாய் நாணயத்தாளை செல்லுபடியற்றதாக்க வேண்டும்” என்று பிவிதுறு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -