அட்டாளைச்சேனையில் டிப்பர், லொறி விபத்து

ஏ.ஆர்நெளசாத்-

அட்டாளளைச்சேனை பிரதான வீதி, பாவங்காய் விதியில் இருந்து பிரதான வீதிக்கு வந்த டிப்பர், லொறியும் அக்கறைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி வந்த கருங்கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியும் ஒன்றோடொன்று மேதியதில் லொறி சாரதிகள் இருவரும் மயிரிலையில் உயிர் தப்பினர்.

மேலதிக விசாரணைகள் அக்கறைப்பற்று போக்குவரத்துப் பிரிவு பொலிசாரினால் மேற்கொள்ளப்படுகின்றது


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -