கொட்டும் மழையிலும் துண்டுப் பிரசுரம் விநியோகித்த சம்மாந்துறை பொலிசார்..!

வனமில்லாமல் வீதியில் இறங்கவேண்டாம்: நல்லதோர் வீதி நல்லதோர் விதி என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரத்தை சம்மாந்துறை போக்குவரத்துப்பொலிசார் நேற்று திங்கட்கிழமை கொட்டும் மழைக்கு மத்தியிலும் வாகனமோட்டிகளுக்கு விநியோகித்தனர். இலங்கையில் தினமும் வீதிவிபத்தக்களால் 7பேர் மரணிக்கின்றார்கள் என்று கூறி கவனத்தோடு வாகனத்தைச் செலுத்துங்கள் என அறிவுரை வழங்கி பிரசுரத்தை விநியோகிப்பதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -