தெஹிவளை பெஷன்பெக்கில் தீ, முஸ்லிம் அமைச்சர்கள் விரைவு ஜனாதிபதி, பிரதமருக்கு விபரம் அறிவிப்பு..!!



தெஹிவளை - பெபிலியான பெஷன் பக் நிறுவனம் நேற்றிரவு தீப் பற்றி எரிந்த சம்பவத்தை கண்டறிய அரசியல் பிரமுகர்கள் அங்கி விஜயம் செய்தனர்.

இந்தக் கடை மீது ஏற்கனவே பௌத்த இனவாதிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு அமைச்சர் பைசர் முஸ்தபா , மனோ கணேசன், ஆசாத் சாலி ஆகியோர் விஜயம் செய்தனர்.

அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு குறித்த தகவல் எத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள்  தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -