ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனு விசாரணைகளின்றி நிராகரிப்பு..!

ற்போதைய அரசாங்கம் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் உருவான தேசிய அரசர்கள் இல்லை என உத்தரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அடைப்படை உரிமை மனு விசரணைகளுக்கு எடுக்காமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

சட்டத்தரணி அனுரா லக்சிறி தொடுத்திருந்த இந்த அடிப்படை உரிமை மனுவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் சட்டமா அதிபர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -