கொழும்பு புத்தளம் பிரதான வீதியில் பஸ் விபத்து - இருவர் வைத்தியசாலையில்

ஷியாம் முஹம்மட்-
சாரதிகளின் அசமந்தமா இது..? கொழும்பு புத்தளம் பிரதான வீதி பாலாவி நாகவில்லுவில் இரு பஸ்கள் மேதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சட்டவிரோதமான முறையில் முந்திச்செல்ல முற்பட்டதினால் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். 

இச்சம்பவத்தில் பாதை அருகில் நின்ற ஒருவர் பலத்த காயங்களுடன், பஸ் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர். பஸ்சில் பயணித்த சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடதக்கதே.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -