மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்செய்க் எம்.எச்.எம்.ஜெலீல் ஹாமி தமிழில் மொழி பெயர்த்த இஸ்லாம் மென்மையின் வடிவம் (அறபு மொழியில் கலாநிதி யூசுப் அல் கர்ழாவி) நூல் வெளியீடு அண்மையில் மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது இதில் எம்.நௌபாஸ் ஜமால்தீன், அஷ்செய்க் என்.எம்.அப்துல் முஜீப் ஆகியோர் உரையாற்றுவதையும், இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சித்திக் ஜெமீல்; நூலாசிரியரிடமிருந்து முதற் பிரதி பெறுவதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
படங்கள் :- மருதமுனை நிருபர்.